ஐஐடி இயக்குனர், தமிழ்நாடு அரசு செயலர் வாழ்த்துரை வழங்கிய இளம் தலைமுறை எழுத்தாளர்கள் 2025திருச்சியில் சிறுகதைத் தொகுப்புப் புத்தக வெளியீடு
போதையில்லா தமிழ்நாடு உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பும், ராணியம்மாள் கல்வி அறக்கட்டளையும் இணைந்து, “இளம் தலைமுறை எழுத்தாளர்கள் 2025” சிறுகதை போட்டியை மாநிலம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்காக நடத்தியது. இதன் மூலம் அரசுப் பள்ளி, கல்லூரி மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் தங்களது சிந்தனையை எழுத்து வழியாக வெளிப்படுத்தும் வாய்ப்பு பெற்றனர். இம்மாநில அளவிலான போட்டிக்குத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700 மாணவர்கள் சிறுகதைகள் எழுதி அனுப்பினர். அதில் …