Tamil Nadu Volunteers – தமிழ்நாடு தன்னார்வலர்கள்

Translate This Website

Translate This Website

தமிழ்நாடு தன்னார்வலர்கள்

மெரினாவில் “பனைமரப் பசுமை பாதை” உருவாக்கிய தமிழ்நாடு தன்னார்வலர்கள் — நடிகர்கள், தன்னார்வலர்கள், குடும்பங்கள் இணைந்து பங்கேற்பு!

மெரினாவில் “பனைமரப் பசுமை பாதை” உருவாக்கிய தமிழ்நாடு தன்னார்வலர்கள் — நடிகர்கள், தன்னார்வலர்கள், குடும்பங்கள் இணைந்து பங்கேற்பு! நவம்பர் 2, 2025 சென்னை, மெரினா கடற்கரை தமிழ்நாடு முழுவதும் 1 கோடி 18 லட்சம் பனை விதைகள் நடவு சாதனை தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம், மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து முன்னெடுத்து வரும் “பனை விதை நடும் நெடும்பணி – …

மெரினாவில் “பனைமரப் பசுமை பாதை” உருவாக்கிய தமிழ்நாடு தன்னார்வலர்கள் — நடிகர்கள், தன்னார்வலர்கள், குடும்பங்கள் இணைந்து பங்கேற்பு! Read More »

ஐஐடி இயக்குனர், தமிழ்நாடு அரசு செயலர் வாழ்த்துரை வழங்கிய இளம் தலைமுறை எழுத்தாளர்கள் 2025திருச்சியில் சிறுகதைத் தொகுப்புப் புத்தக வெளியீடு

போதையில்லா தமிழ்நாடு உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பும், ராணியம்மாள் கல்வி அறக்கட்டளையும் இணைந்து, “இளம் தலைமுறை எழுத்தாளர்கள் 2025” சிறுகதை போட்டியை மாநிலம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்காக நடத்தியது. இதன் மூலம் அரசுப் பள்ளி, கல்லூரி மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் தங்களது சிந்தனையை எழுத்து வழியாக வெளிப்படுத்தும் வாய்ப்பு பெற்றனர். இம்மாநில அளவிலான போட்டிக்குத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700 மாணவர்கள் சிறுகதைகள் எழுதி அனுப்பினர். அதில் …

ஐஐடி இயக்குனர், தமிழ்நாடு அரசு செயலர் வாழ்த்துரை வழங்கிய இளம் தலைமுறை எழுத்தாளர்கள் 2025திருச்சியில் சிறுகதைத் தொகுப்புப் புத்தக வெளியீடு Read More »