பனை

மெரினாவில் “பனைமரப் பசுமை பாதை” உருவாக்கிய தமிழ்நாடு தன்னார்வலர்கள் — நடிகர்கள், தன்னார்வலர்கள், குடும்பங்கள் இணைந்து பங்கேற்பு!

மெரினாவில் “பனைமரப் பசுமை பாதை” உருவாக்கிய தமிழ்நாடு தன்னார்வலர்கள் — நடிகர்கள், தன்னார்வலர்கள், குடும்பங்கள் இணைந்து பங்கேற்பு! நவம்பர் 2, 2025 சென்னை, மெரினா கடற்கரை தமிழ்நாடு முழுவதும் 1 கோடி 18 லட்சம் பனை விதைகள் நடவு சாதனை தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம், மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து முன்னெடுத்து வரும் “பனை விதை நடும் நெடும்பணி – …

மெரினாவில் “பனைமரப் பசுமை பாதை” உருவாக்கிய தமிழ்நாடு தன்னார்வலர்கள் — நடிகர்கள், தன்னார்வலர்கள், குடும்பங்கள் இணைந்து பங்கேற்பு! Read More »

பனை விதை நடவு செய்து பசுமை தீபாவளியாக கொண்டாடினால் — தமிழ்நாடு அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும்

பனை விதை நடவு செய்து பசுமை தீபாவளியாக கொண்டாடினால் — தமிழ்நாடு அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும் “பனை விதை நடும் நெடும்பணி – 2025” அக்டோபர் 16, 2025 – சென்னை தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு ஒருங்கிணைப்பில் மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து,  ஒவ்வொரு ஊராட்சிக்கும் 5,000 பனை விதைகள் எனக் கணக்கிட்டு, தமிழ்நாடு முழுவதும் கோடி பனை …

பனை விதை நடவு செய்து பசுமை தீபாவளியாக கொண்டாடினால் — தமிழ்நாடு அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும் Read More »