Tamil Nadu Volunteers – தமிழ்நாடு தன்னார்வலர்கள்

Translate This Website

Translate This Website

admin

பனை விதை நடவு செய்து பசுமை தீபாவளியாக கொண்டாடினால் — தமிழ்நாடு அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும்

பனை விதை நடவு செய்து பசுமை தீபாவளியாக கொண்டாடினால் — தமிழ்நாடு அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும் “பனை விதை நடும் நெடும்பணி – 2025” அக்டோபர் 16, 2025 – சென்னை தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு ஒருங்கிணைப்பில் மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து,  ஒவ்வொரு ஊராட்சிக்கும் 5,000 பனை விதைகள் எனக் கணக்கிட்டு, தமிழ்நாடு முழுவதும் கோடி பனை […]

பனை விதை நடவு செய்து பசுமை தீபாவளியாக கொண்டாடினால் — தமிழ்நாடு அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும் Read More »

ஐஐடி இயக்குனர், தமிழ்நாடு அரசு செயலர் வாழ்த்துரை வழங்கிய இளம் தலைமுறை எழுத்தாளர்கள் 2025திருச்சியில் சிறுகதைத் தொகுப்புப் புத்தக வெளியீடு

போதையில்லா தமிழ்நாடு உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பும், ராணியம்மாள் கல்வி அறக்கட்டளையும் இணைந்து, “இளம் தலைமுறை எழுத்தாளர்கள் 2025” சிறுகதை போட்டியை மாநிலம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்காக நடத்தியது. இதன் மூலம் அரசுப் பள்ளி, கல்லூரி மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் தங்களது சிந்தனையை எழுத்து வழியாக வெளிப்படுத்தும் வாய்ப்பு பெற்றனர். இம்மாநில அளவிலான போட்டிக்குத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700 மாணவர்கள் சிறுகதைகள் எழுதி அனுப்பினர். அதில்

ஐஐடி இயக்குனர், தமிழ்நாடு அரசு செயலர் வாழ்த்துரை வழங்கிய இளம் தலைமுறை எழுத்தாளர்கள் 2025திருச்சியில் சிறுகதைத் தொகுப்புப் புத்தக வெளியீடு Read More »

“ஒவ்வொரு உயிரும், ஒவ்வொரு நாளும்… பிறருக்காக ஓர் செயல் செய்யும் பொழுதே வாழ்க்கையின் அர்த்தம் மலர்கிறது”

Welcome to our testing post! This is a sample content created to evaluate the functionality and design of our blog page. Here are a few points we’ll test: Layout and Formatting: Checking how text, headings, and paragraphs appear on the page. Images: Testing image alignment, captions, and responsiveness. Links: Verifying that hyperlinks redirect correctly. Click

“ஒவ்வொரு உயிரும், ஒவ்வொரு நாளும்… பிறருக்காக ஓர் செயல் செய்யும் பொழுதே வாழ்க்கையின் அர்த்தம் மலர்கிறது” Read More »